பிரபல நடிகருடன் காதல் வயப்பட்டு திருமணம் செய்த நடிகை விவாகரத்து பெற்றாலும் அவரை காதலித்து வருவதாக கூறி நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
நடிகர் ராமராஜனை உருகி உருகி காதலித்தார் நளினி. ராமராஜனும் நளினிதான் தனக்கு மனைவியாக வர வேண்டும் என எதிர்ப்பையும் மீறி எம்ஜிஆர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையும் படியுங்க: மகனுக்காக ரவி மோகன் எடுத்த திடீர் முடிவு…ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்..!
ஆனால் 13 வருடங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த இந்த தம்பதி பிரிந்தனர். இவர்களுக்கு அருணா, அருண் என இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் திருமண நிகழ்ச்சிகளுக்கு இருவரும் இணைந்து முன்னிலையில் நடத்தினர்.
ஏன் ராமராஜனுடன் மீண்டும் நீங்கள் இணைந்து வாழக்கூடாது என நளினியிடம் கேட்ட போது, இருவருக்கும் அந்த எண்ணம் தற்போது வரை இல்லை. அதே சமயம் ராமராஜனை நான் தூரத்தில் இருந்து காதலிக்கிறேன். இதுவும் நல்லாதான் இருக்கு. எப்போதும் அவரை நான் விட்டுக் கொடுக்க முடியாது. அதே போல அவரும் என்னை விட்டுக்கொடுக்க மாட்டார் என கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.