புஷ்பா 2 படம் வெளியாகி வசூலில் மாபெரும் சாதனையை படைத்து வருகிறது. படம் வெளியான அன்று ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு அல்லு அர்ஜூன் சென்றிருந்தார்.
அந்த நேரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார், அவரது மகன் ஸ்ரீதேஜூ படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அல்லு அர்ஜூனை போலீசார் கைது செய்தனர். இதற்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. பின்னர் சிறையில் வைக்கப்பட்ட அல்லுவுக்கு அன்றே ஜாமீனும் கிடைத்தது. இதையடுத்து அவர் விடுதலையானார்.
இதையும் படியுங்க: காஞ்சனா 4ல் தளபதி விஜய்? சஸ்பென்ஸ் வைக்கும் லாரன்ஸ்!!
அல்லு அர்ஜூன் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கு அவரை கைது செய்தது தவறு என அனைத்து தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
இந்தநிலையில் பெண் ரசிகை மரணத்தை தொடர்ந்து அவரது மகனும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் தெலுங்கானா காவல்துறை அல்லு அர்ஜூன் ஜாமீன் மனு மீது மேல்முறையீடு செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா, அல்லு அர்ஜுனின் கைதைக்கே எதிர்ப்பு தெரிவித்து அனைத்து நடிகர்-நடிகைகளும் கண்டிக்க வேண்டும்.
ஸ்ரீதேவி படத்தின் ஷூட்டிங்கின் போது அவரை பார்க்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தார்கள். அதற்காக இப்போது ஸ்ரீதேவியை கைது செய்ய தெலங்கானா போலீசார் சொர்க்கத்துக்குப் போவார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.