தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் பாலுமகேந்திரா,இவர் இயக்குனராக மட்டுமின்றி ஒளிப்பதிவாளராகவும் ஜொலித்தவர்,இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி 13 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதையும் படியுங்க: ஜோதிகா சொன்னத ஏத்துக்க முடியல…’ஜெய்பீம்’ பட நடிகை வருத்தம்.!
இந்த நிலையில் அவரது நினைவுநாளையொட்டி சென்னையில் பாலுமஹேந்திராவை கொண்டாடுவோம் என்ற நிகழ்ச்சி நான்கு நாட்கள் நடைபெற்றது,இதில் அவருடைய குடும்பத்தை சேர்ந்த நபர்கள்,நண்பர்கள்,பல சினிமா நட்சத்திரங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா,பாலுமஹேந்திராவின் படங்களுக்கு இசையமைக்கும் போதுதான் என்னுடைய மனது இதமா இருக்கும்,அவருடைய ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடைப்பட்ட நாட்களில் நான் நூறு படங்களுக்கு இசையமைத்து முடித்திருப்பேன்,ஆனால் மீண்டும் அவருடைய படங்களுக்கு நான் இசையமைக்கும் போது மட்டும் ரொம்பவே ரசனையோடு இசையமைப்பேன்,நான் அவருடைய படங்களில் அதிக சுதந்திரம் எடுத்துக்கொண்டு வேலை பார்ப்பேன்.
அதனால் எனக்குள் ஒரு இனம் புரியாத சந்தோசம் ஒட்டிக்கொள்ளும் என அந்த நிகழ்ச்சியில் இளையராஜா தெரிவித்திருப்பார்.தற்போது இளையராஜாவின் இந்த கருத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
This website uses cookies.