இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது 17 ஆவது வயதிலேயே இசையமைப்பாளராக அறிமுகமாகிவிட்டார் யுவன். இளையராஜா எந்தளவுக்கு புகழை பெற்றாரோ அதே அளவுக்கான புகழை யுவன் ஷங்கர் ராஜாவும் பெற்றார் என்பது இதில் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 90ஸ் கிட்களின் பால்ய பகுதிகளை மிகவும் இனிமையாக்கியவர் யுவன் ஷங்கர் ராஜா. இந்த நிலையில் யுவன் ஷங்கர் ராஜா தனது 8 வயதில் போட்ட ஒரு ட்யூனை இளையராஜா தனது பாடல் ஒன்றில் பயன்படுத்தியுள்ளாராம்.
1987 ஆம் ஆண்டு பிரபு, ராதா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆனந்த்”. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் “பூவுக்கு பூவாலே” என்று ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது. இந்த பாடலில்தான் யுவன் ஷங்கர் ராஜா 8 வயதில் போட்ட ட்யூன் ஒன்றை இளையராஜா பயன்படுத்தியிருந்தாராம். இவ்வாறு ஒரு தகவலை இளையராஜாவே ஒரு விழாவில் சொன்னதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.