தமிழ் சினிமாவின் தலைமுறைக்கும் பேசும், பேசப்போகும் இசை அரசனாக பார்க்கப்படுபவர் இசைஞானி இளையராஜா. இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 1000த்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கிறார். சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை பெற்றுள்ளார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குறையாமல் வழங்குவதில் அவர் ஞானி.
இனிமையான, பாடலுக்கு கோடிக்கணக்கான ரசிகர்களை தன்வசப்படுத்துயிருக்கும் இளையராஜா பேச ஆரம்பித்தாள். எல்லோரும் முகம் சுளிக்கப்படி அடுத்தவர்களை பற்றி மோசமாக மரியாதை இல்லாமல் இழிவாக நடந்துக்கொள்வார். சமீப காலங்களில் அதிக சர்ச்சைகளில் இசைஞானி சிக்கி வருகிறார். இளையராஜா எப்படிப்பட்டவர் என யாரை கேட்டாலும்? அவரது, இசையை தவிர வேறு எதையும் கேட்காதீங்க என கூறிவிடுவார்கள். அவ்வளவு மோசமாக பிறரிடம் நடந்துக்கொள்ளவார்.
மேலும் படிக்க: சங்கீதா வைத்த நைட் பார்ட்டி… விஜய் வீட்டுக்கு முன் டான்ஸ் ஆடிய பிரபல நடிகை..!
வளரும் இசைக்கலைஞர்களை அவர் வளரவே விடமாட்டார். காரணம் யார் ஒருவரும் தன்னை தாண்டி பேசப்படவே கூடாது என கெட்ட எண்ணம் கொண்டிருப்பார் என பலர் கூறி கேட்டிருப்போம். பல மேடையில் பெரிய பிரபலங்கள் என்று கூட பார்க்காமல் திட்டிய வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அவரின் மீதான வெறுப்பை மக்களுக்கு ஏற்படுத்திவிட்டது.
மேலும் படிக்க: கல்யாணம் உண்மைதான்.. ஆனா, அனுஷ்கா கட்டிக்கப் போற மாப்பிள்ளை ‘அவங்க’ இல்லையாம்..!
அந்த வகையில், இளையராஜா குறித்து பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஒரு பக்கம் பேசப்பட்டு வந்தாலும் கூட அவரைப்பற்றி பலரும் தெரிந்துகொள்ளாத நல்ல விஷயங்களும் இருக்கத்தான் செய்கிறது. அதாவது தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பி வாசு. இவர் இயக்கிய முதல் திரைப்படம் பன்னீர் புஷ்பங்கள். இப்படத்திற்கு, இளையராஜா தான் இசையமைத்திருந்தார். அந்த காலகட்டத்தில், ஒரு படத்திற்கு ஒரு லட்சம் வரை சம்பளம் வாங்கி வந்தாராம் இளையராஜா. ஆனால், பன்னீர் புஷ்பங்கள் படம் ஆரம்பித்து முடியும் கட்டம் வரை தனது சம்பளம் குறித்து எதுவுமே சொல்லவில்லையாம். உங்களுடைய சம்பளம் எவ்வளவு என இயக்குனர் பி வாசு இளையராஜாவிடம் கேட்டுள்ளார். அதற்கு, இளையராஜா இப்போதுதானே வந்து இருக்கீங்க.. முதல் படம் நல்லா பண்ணுங்க.. எனக்கு சம்பளம் வேண்டாம் என கூறிவிட்டாராம். இந்த தகவலை பி வாசு பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொள்கையில் கூறியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.