அசிங்கமா இருந்தா உனக்கென்ன.. வேலையை மட்டும் பாரு : பிரபல பாடகியை கடிந்து கொண்ட இசைஞானி!!

இசைஞானியின் இசைக்கு மயங்காதவர் யாருமே இருக்க முடியாது. அவருடைய இசையை கேட்டுதான் பலரும் தங்களது சோகங்களை மறந்து வருகின்றனர்.

ஆனால் இளையராஜா அதிகாரத் திமிர் உள்ளவர், யாருக்கும் பிடி கொடுக்கமாட்டார், கோபக்காரர் என பலரும் சொல்வதுண்டு. ஏன் சில மேடை நிகழ்ச்சிகளில் கண்கூடாக பார்த்தது உண்டு.

அப்படித்தான் பிரபல பாடகி சித்ராவை இளையராஜா கடுமையாக திட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் குறித்த தற்போத தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாத் துறையில் சின்னக் குயில் சித்ரா என்று சொன்னால் தெரியாதவர் யாரும் இருக்க முடியாது. அந்த அளவிற்கு மனதை வருடும் ஏராளமான பாடல்களை பாடி உள்ளார்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, ஒரியா, பஞ்சாலி, குஜராத்தி என அனைத்து மொழிகளிலுமே பாடி இருக்கிறார். தற்போது சித்ரா அவர்கள் விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர், சீனியர் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார். அதுமட்டுமில்லாமல் நிகழ்ச்சியில் எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் வீரா என்ற பாடலையும் சித்ரா பாடியிருக்கிறார்.

இப்படி இவர் இளையராஜா, கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம் எஸ் வி உட்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல சூப்பர் ஹிட் படங்களை பாடியிருக்கிறார். பல இசையமைப்பாளர் தேவா இசையில் பாட முடியாது என்று சித்ரா கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது, சமீபத்தில் சித்ரா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் பாடகியாக சினிமாவுலகில் நுழைந்த ஆரம்பத்தில் வைரமுத்து, இளையராஜா உள்ளிட்ட பலரும் நான் சிறப்பாக இளையராஜா என்பதற்காக பல ஐடியாக்களை கொடுத்தார்கள்.

நான் பாடும்போது ஒரு தவறு செய்தாலும் அதை சுட்டிக்காட்டி திருத்திக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். அப்படித்தான் ஒருமுறை தேவா இசையில் பாட வாய்ப்பு வந்தது. அந்த இசையில் முதலில் எஸ்பிபி சார் பாட முடியாது என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

ஆனால், நான் அப்படி சொல்ல முடியாது. என்ன செய்வதென்று யோசித்தேன். ஆனால், தேவா சார் அமைதியானவர். அதனால் அவரிடம் சென்று இந்த ஒரு லைன் மட்டும் சென்று தர முடியுமா சார்? ரொம்ப வல்கராவாக இருக்கிறது என்று சொன்னேன். அவரும் சரிமா மாற்றி தர நான் முயற்சி செய்கிறேன். இன்றைக்கு இதை எடுக்க வேண்டாம் இன்னொரு நாள் நான் சொல்றேன்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

11 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

12 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

13 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

13 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

14 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

15 hours ago

This website uses cookies.