சினிமா / TV

குடும்பத்தோடு விபத்தில் சிக்கிய இமான் அண்ணாச்சி…உயிர் தப்பியது எப்படி…வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

திடீர் விபத்து..கதிகலங்கிய ரசிகர்கள்

சினிமாவில் நிறைய பேர் பெரிய ஆளாக வர வேண்டும் என சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அந்த கனவை அடைய முடிகிறது.

இதையும் படியுங்க: ஆவலுடன் ஓடி சென்ற வெங்கட் பிரபு…ஏமாற்றத்தை கொடுத்த சிவகார்த்திகேயன்…கடைசியில் இப்படி ஒரு முடிவா..!

அந்த வகையில் தனது சொந்த ஊரான நெல்லையில் இருந்து தனது சினிமா கனவை நோக்கி பயணம் செய்தவர் இமான் அண்ணாச்சி,ஆரம்பத்தில் எந்த ஒரு வாய்ப்பும் கிடைக்காதல் கிடைச்ச வேலைகளையெல்லாம் செய்து தன்னுடைய வாழ்க்கையை நகர்த்தியுள்ளார்.அதன் பின்பு தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி பின்பு கடின உழைப்பால் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்தவர் இமான் அண்ணாச்சி.

இவர் பல படங்களில் காமெடியனாக நடித்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.இந்த நிலையில் தன்னுடைய சொந்த ஊரான நெல்லைக்கு குடும்பத்துடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கியுள்ளார்.

சென்னை-நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது குறுக்கே ஒரு மாடு வந்துள்ளது,இதனால் மாடு மீது இவர்கள் சென்ற கார் மோதி விபத்தில் சிக்கியுள்ளது.ஆனால் அதிர்ஷ்டவசமாக இமான் அண்ணாச்சி மற்றும் அவருடைய குடும்பத்திற்கு பெரிய பாதிப்பு இன்றி உயிர் தப்பியுள்ளனர்.

இந்த தகவல் செய்தி தாள்களில் வெளியாகின,அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து மாடுகளால் நடக்கும் விபத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக விழிப்புணர்வு பதிவை பகிர்ந்துள்ளார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.