ஒரு சில மாதங்களாக அவ்வப்போது இணையதளத்தில் இமான் குறித்த சர்ச்சை எழுந்து தான் வந்து கொண்டிருக்கிறது. அதாவது, சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் இமான் ஒரு பேட்டி ஒன்றில், குறிப்பிட்டிருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டது.
தற்போது, வரை இமான் பேச்சுக்கு சிவகார்த்திகேயன் தரப்பிலிருந்து எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. சமீபத்தில், அவர் கலந்து கொண்ட பேட்டிகளிலும் கூட இமான் பற்றி வாய் திறக்கவில்லை. தன் மீது எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கமும் அளிக்கவில்லை.
இந்நிலையில், சினிமா பத்திரிகையாளர் அந்த அந்தணன் சிவகார்த்திகேயன் இமான் பிரச்சனை குறித்து பேசியுள்ளார். அதில், அவர் தன்மீது குற்றச்சாட்டு வைத்திருக்கும் இமான் பற்றி சிவகார்த்திகேயன் பேசாமல் இருக்க காரணம் அவர் இமான் பேச்சை இழுத்தாலே மாட்டிக் கொள்வார் என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது. நியாயம் இருந்திருந்தால் தவறாக பேசியவரை சட்டை பிடித்துக் கூட கேட்டிருக்கலாம். ஆனால், தன் பக்கம் நியாயம் இல்லாத காரணத்தினால் எதையாவது பேசி மழுப்ப வேண்டியது தான் என்று அந்தணன் சிவகார்த்திகேயன் குறித்து தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.