ரஜினி To ஆலியா பட் வரை .. அயோத்தி ராமர் கோவிலுக்கு படையெடுக்கும் சினிமா பிரபலங்கள்..!

அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா இன்று 22-ம் தேதி நடைபெற்றது. மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஏரளாமானோர் பங்கேற்றனர். இந்த ஆன்மீக விழாவில் பங்கேற்க லட்ச கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அயோத்தி நகரமே விழா கோலமாக காட்சி அளிக்கிறது.

மேலும், இந்த கோவில் திறப்பு விழாவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி மற்றும் அண்ணனுடன் புறப்பட்டு சென்றார். அதேபோல், தனுஷ் தனது மகன்களான யாத்ரா மற்றும் லிங்காவுடன் சென்றுள்ளார். மேலும், பாலிவுட்திரை உலகில் இருந்து அமிதாப்பச்சன், ஆலியா பட், ஆயுஷ்மான் குரானா, கங்கனா ரனாவத், விக்கி கவுசல், கேத்தரினா கைஃப், இயக்குனர் ரோஹித் ஷெட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு சென்றுள்ளனர்.

அந்த புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் தற்போது, வெளியாகி வருகிறது. மேலும், தெலுங்கு திரையுலகில் இருந்து நடிகர் சிரஞ்சீவி தனது மகன் ராம்சரண் மற்றும் மனைவியுடன் தனி விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ள வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி அதுவும் வைரலாகி வருகிறது.

முன்னதாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அயோத்தி ராமர் கோவில் விழாவில் பங்கேற்றுள்ளனர். அங்கிந்து எடுக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.