சினிமா / TV

டெலிவரி பாய் என பொய் சொல்லி ஷாருக்கான் வீட்டிற்குள் நுழைந்த ரசிகர்? எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க?

கிங் கான்

பாலிவுட்டில் “கிங் கான்” என புகழப்படுபவர்தான் ஷாருக்கான். உலகம் முழுவதுமே இவரது நடிப்புக்கு ரசிகர்கள் பலர் உள்ளனர். இவரை நேரில் பார்ப்பதற்கு இவரது வீட்டின் முன் ஒரு கூட்டம் எப்போதும் அலைமோதும். அந்த வகையில் சுபம் பிரஜாபத் என்ற சமுக வலைத்தள பிரபலம் ஒருவர் டெலிவரி பாய் வேடத்தில் ஷாருக்கானை பார்க்க முயற்சித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

டெலிவரி பாய் போல் வேஷம் போட்ட நபர்

சுபம் பிரஜாபத் என்ற இன்ஸ்டா பிரபலம், ஷாருக்கானின் வீட்டிற்குள் எப்படியாவது நுழைய வேண்டும் என ஒரு டெலிவரி பாய்யின் டெலிவரி பேக்கை வாங்கி ஷாருக்கான் வீட்டிற்கு வெளியே இருக்கும் காவலாளியிடம் “ஷாருக்கான் ஆர்டர் போட்ருக்கிறார்” என கூற, அதற்கு அந்த காவலாளி வீட்டிற்குள் செல்ல வேறு ஒரு வழியை காட்டுகிறார். அந்த வழியில் சென்ற சுபம் பிரஜாபத் இரண்டாவது காவலாளியிடம் “ஷாருக்கான் ஆர்டர் போட்ருக்கிறார்” என்று கூற, ஆனால் அங்கே அந்த பொய்  எடுபடவில்லை. மிகவும் ஏமாற்றத்தோடு திரும்புகிறார். 

சுபம் பிரஜாபத், இதனை வீடியோவாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.