சினிமா / TV

ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த “கூலி” படத்தின் ரன் டைம்! இவ்வளவு பெரிய படமா?

எகிறும் எதிர்பார்ப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளிவரவுள்ள நிலையில் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. வெளிநாடுகளில் இத்திரைப்படத்திற்கான முன் பதிவு தொடங்கப்பட்ட நிலையில் டிக்கெட்டுகள் மளமளவென விற்றுத்தீர்ந்து வருகின்றன. இத்திரைப்படம் வெளியாக இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் இத்திரைப்படத்தை கொண்டாட்டத்துடன் வரவேற்க தயாராகி வருகின்றனர். 

“கூலி” திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் LCU அல்லாத திரைப்படம் என லோகேஷ் கனகராஜ்  பல பேட்டிகளில் உறுதிபடுத்திவிட்டார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ரன் டைம் குறித்த ஒரு தகவல் வெளியாகியுள்ளது. 

இவ்வளவு பெரிய படமா?

அதாவது “கூலி” திரைப்படம் 2 மணி நேரம் 49 நிமிடங்கள் வரை நீளம் கொண்ட திரைப்படம் என தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த “லியோ” திரைப்படம் 2 மணி நேரம் 42 நிமிடங்கள் நீளம் கொண்ட திரைப்படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

சமீப காலமாக பெரிய ஹீரோ திரைப்படங்கள் பெரும்பாலும் 2 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு அதிகமாகவே ரன் டைம் கொண்டுள்ளதை பார்க்க முடிகிறது. இது ஒரு விதத்தில் ரசிகர்களுக்கு சலிப்பை தட்டும் விதமாக அமைந்துவிடுவதாக பலர் விமர்சிக்கின்றனர்.

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.