சினிமா பிரபலங்கள் திருமணம் செய்வது, விவாகரத்து செய்வது என்பது இயல்பான விஷயமாக மாறிவிட்டது. நினைத்தால் திருமணம், நினைத்தால் விவாகரத்து என்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் பிரபல நடிகை தனது ஆஸ்தான காதல் கணவரை பிரிவதாக செய்திகள் வெளியாகியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழ் நடிகையான அவர், எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடிப்பார், அது ஹோம்லி என்றாலும், கிளாமர் என்றாலும் பின்னி பெடலெடுத்துவிடுவார்.
தமிழ் தெலுங்கு, கன்னடம் என பிஸியான நடிகைக்கு தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனால் தமிழை மறந்த அவர், மீண்டும் தமிழில் வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார்.
பின்னர் இரு படங்கள் மூலம் கம்பேக் கொடுத்த அந்த நடிகை, பிரபல பாடகரை காதலித்தார். இருவரும் காதலித்த நிலையில், பாடகர் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அம்மணி கிளாமர் ரூட்டில் பட்டையை கிளப்பியதால் திருமணத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டது.
ஆனால் விடாப்பிடியாக இருந்த அந்த பாடகர், நடிகையை திருமணம் செய்தார். இவர்களுக்கு பெண் குழந்தையும் உள்ளது. நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் புயல் வீசியது.
அந்த நடிகை பிரபல டிவி நடுவராக ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று வருவதால் சூட்டிங் பிஸிக்கு சென்று விடுகிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திய பாடகர், சமூக வலைதளம் மூலம் பிரபலமாகி பின்னாளில் நடிகையாக சினிமாவுக்கு நுழைந்த இளம் நடிகையுடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளனர். இது மனைவியான நடிகைக்கு தெரியவர ரொம்பவே அப்சட்டாகிவிட்டாராம்.
இதனால் கணவனை பிரியலாம் என முடிவெடுத்துள்ளார். இது மட்டுமல்லாமல், வாரம் 2 நாள் மட்டும் மனைவியுடன் இருந்து வந்ததாகவும், மீதி நாட்கள் இளம் நடிகையின் மடியில் கிடந்ததாகவும், இதனால் இளம் நடிகை கர்ப்பமாகி பின்னர் கருவை கலைத்த விஷயமும் மனைவியான நடிகைக்கு தெரியவந்துள்ளது.
இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற நடிகை, இனி கணவனே வேண்டாம் என தனது சமூக வலைதளங்களில் கணவர் பெயரை நீக்கியுள்ளார். இதனால்தான் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.