பணத்தாசை பிடித்தவரா அமலா பாலின் அம்மா? Divorce ஆனதும் தரதரன்னு இழுத்து சென்ற கொடுமை!

கேரளாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு இறக்குமதி செயய்யப்பட்ட நடிகைகளில் ஒருவரான அமலா பால் தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய நடிகையாக விமர்சிக்கப்பட்டு அறிமுகம் ஆனார். அமலா பால் 2009 இல் நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை ஆரம்பித்தார்.

அதன் பிறகு . தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த அவர் 2010 ஆம் ஆண்டு தமிழ் படமான சிந்து சமவெளியில் நடித்து விமர்சிக்கப்பட்டார். மாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் சர்ச்சைக்குரிய அந்த கதாபாத்திரத்தில் நடித்து முகம் சுளிக்க வைத்தார்.

அதன் பின்னர் கதை தேர்வில் கவனம் செலுத்தி நடித்து வந்த அவர், தொடர்ந்து மைனா, தெய்வத் திருமகள், வேட்டை , காதலில் சொதப்புவது எப்படி , தலைவா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தெய்வ திருமகள் படத்தின் படப்பிடிப்பில் அமலா பால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யுடன் டேட்டிங் செய்யத் தொடங்கினார். 2014 ஆம் ஆண்டில், அவர்கள் திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால், திருமணமான இரண்டு ஆண்டுகளில் அவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர்.

காரணம் அமலா பால் நடிகர் தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்தபோது வீட்டிற்கே போகாமல் அப்பாட்மென்டில் லூட்டியடித்தாக அந்த ரகசிய உறவு கொடுத்த வலியால் ஏஎல் விஜய் விவாகரத்து செய்துவிட்டதாக அன்றைய செய்திகள் வெளியானது. இந்நிலையில் தற்போது இதுவரை வெளிவராதக விஷயத்தை பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.

அதாவது, அமலா பால் திருமணம் செய்துக்கொள்வதில் அவரது அம்மாவுக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லையாம். காரணம் குடும்பத்திற்கு கோடி கணக்கில் பணம் சம்பாதித்து கொடுத்த அவர் வேறு வேறு நபரை திருமணம் செய்துக்கொண்டால் பணத்தை எதிர்பார்க்க முடியாது என திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாராம்.

இதே போல் ஏஎல் விஜய் வீட்டிலும் ஒரு நடிகையை திருமணம் செய்துவைக்க அவரது பெற்றோரும் விரும்பவில்லையாம். ஒரு கட்டத்தில் இருவரும் விவாகரத்து என்றதும் அமலா பாலின் அம்மா கேரளாவில் இருந்து ஓடோடி வந்து அவரை விட்டால் போதும் என அழைத்துக்கொண்டு சென்றுவிட்டராம். என்ன தான் இருந்தாலும் மகளின் வாழ்க்கை போனாலும் போகட்டும் பணம் தான் முக்கியம் என்று இருந்துள்ள அமலா பாலின் அம்மா மிக மோசமானவர் அவரால் தான் அமலா பால் இப்படி கெட்டுப்போய்விட்டார் போல என ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Ramya Shree

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

1 day ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

1 day ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

1 day ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

1 day ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

1 day ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

1 day ago

This website uses cookies.