சினிமா / TV

கர்ப்பமாக இருக்கிறாரா கெனிஷா? வரும் 16ஆம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இருவரும் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஆனால் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில், பாடகி கெனிஷாவுடன் ரவி மோகன் கைக்கோர்த்து வந்தது பேசுபொருளானது.

இதையும் படியுங்க: வடசென்னை 2 படத்தில் சிம்பு? சிறப்பா பண்ணுங்க- வாழ்த்தி அனுப்பிய தனுஷ்! நம்பவே முடியலையே…

இருவரும் காதலிக்கிறார்கள் என கூறப்பட்ட நிலையில், அதை இருவரும் மறுத்து வருகின்றனர். ஆர்த்தி தனக்கு மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் வேண்டும் என நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில் அந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கெனிஷா ஒபனாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், ரவி மோகனும் நானும் நண்பர்கள்தான். இதை அதிக முறை நான் கூறியுள்ளேன். ஆனால் இன்னும் என்னை பற்றி, என் பெற்றோரை பற்றி தவறாக விமர்சித்து வருகின்றனர்.

நான் ஹீலர் இல்லை, Spiritual Healer. நானும் ரவி சாரும் சில தொழில்களை இணைந்து நடத்த உள்ளோம். அதனால் எங்களை பற்றி பலவித வதந்திகளை பரவுகிறது.

நான் கர்ப்பமாக இருக்கிறேன் என பலரும கூறுகிறார்கள். நான் கர்ப்பம் இல்லை, யார் என்னை என்ன சொல்கிறார்களோ அது அவர்களுக்கே திரும்ப வரும். நாங்கள் என்ன தொழில் செய்ய போகிறோம் என்பது குறிதது வரும் 16ஆம் தேதி அறிவிக்க உள்ளோம்.

உண்மை எது, பொய் எது என ஒரு நாள் அனைவருக்கும் தெரியவரும். அதுவரை பிரியாணி சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க என தனது ஹேட்டர்ஸ்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.