பிரபல நடிகரின் திருமணத்தை நிறுத்த திட்டம் தீட்டிய த்ரிஷா.. பகீர் கிளப்பிய சாக்லேட் பாய்..!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் மூலமாக தனது இரண்டாவது இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்து களைகட்டி வருகிறார். கையில் அடுத்தடுத்து படங்கள் உள்ளன இந்நிலையில், இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருக்கக்கூடிய திரிஷா லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு டஃப் கொடுக்கும் வகையில், பல படங்களில் நடித்து வருகிறார். திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது.

அதாவது, ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் ஸ்ரீகாந்த். இவருடைய திருமணத்தை தான் த்ரிஷா தடுத்து நிறுத்த முயற்சி செய்ததாக ஸ்ரீகாந்த் சொன்ன விசியம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து, பலரும் ஏன் இவர் ஸ்ரீகாந்தின் திருமணத்தை தடுத்து நிறுத்தினார் என கேள்வி எழுப்பியும் வருகின்றனர். ஸ்ரீகாந்த், வந்தனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். வந்தனாவும், திரிஷாவும் மிகச் சிறந்த தோழிகளாக இருந்துள்ளனர்.

இந்தநிலையில், வந்தனா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொள்ளப் போவதாக திரிஷாவிடம் கூறியுள்ளார். அதற்கு த்ரிஷா அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொன்னதோடு, ஸ்ரீகாந்துக்கு சரியாக ஆங்கிலம் பேச வராது என்ற விஷயத்தையும் பகிர்ந்துள்ளார்.

இதனை அடுத்து, இந்த விஷயத்தை தனது வருங்கால கணவரிடம் நேரடியாகவே த்ரிஷா இப்படி சொன்னீர்களா என்று கேள்வி எழுப்பினார். இதைக் கேட்ட திரிஷா நான் செய்தது பிராங்க் தான் என்று ஓப்பன் ஆக சொன்னதை அடுத்து, அதோடு இந்த பிரச்சனையும் முடிவு பெற்றதாம். எனினும், இது பற்றி தற்போதும் இணையதளத்தில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது. மேலும், இதனை பார்த்த ரசிகர்கள் திரிஷா ஸ்ரீகாந்தி திருமணத்தை முயற்சி செய்தாரா என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.