தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாத வண்ணம் தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு படத்தில் நடிகர் நடிகைகள் கமிட்டாகி விட்டாள் முடித்து கொடுப்பது வழக்கம். ஆனால், அப்படி சில நடிகர் நடிகைகள் ஆணவத்தில் தான்தான் பெரியவன் என்று நினைத்து முறையாக ஷூட்டிங்கிற்கு செல்லாமல் ஷூட்டிங்கில் எல்லை மீறியபடி நடந்து கொள்வது போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபட்டு தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுப்பது சமீப காலமாக அரங்கேறி வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் வடிவேலு ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் இருந்து நான்கு ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அவரை தொடர்ந்து ரெட் காட்டில் சிக்கி உள்ள முன்னணி டாப் நடிகர்கள் யார் என்பதை இந்த பதிவில் காண்போம்.
திரைப்பட தயாரிப்பாளருக்கு முறையான ஒத்துழைப்பு கொடுக்காதது விஷால், எஸ் ஜே சூர்யா, சிம்பு, யோகி பாபு, அதர்வா போன்ற நடிகர்களிடம் விளக்கத்தை கேட்டு தமிழ் திரைப்படத்துறை தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் அனைவரும் முறையாக விளக்கம் அளிக்கவில்லை என்றால் ரெட் கார்ட் விதிக்கவும், தயாரிப்பாளர் சங்கத்தினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தற்போது வெளியாகி உள்ளது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.