சினிமா / TV

தாறுமாறாக சம்பளம் கேட்கும் அனிருத்…அதிர்ச்சியில் ஜெயிலர் 2 படக்குழு…!

ஏ.ஆர்.ரகுமானை மிஞ்சும் அனிருத் சம்பளம்

தற்போது இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்ப தன்னுடைய இசையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் அனிருத்.இவர் முதன்முதலில் தனுஷின் 3 படம் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகி மிகக் குறுகிய காலத்தில் புகழின் உச்சிக்கு சென்றார்.

பல வித ஸ்டார் நடிகர்களுக்கு இவர் இசையமைத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இவருடைய அசுர வளர்ச்சியால் அடுத்தடுத்து படங்களுக்கு இசையமைத்து ரொம்ப பிஸியாக இருக்கிறார்.

தற்போது இவர் ரஜினி நடிக்கும் கூலி திரைப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்நிலையில் இவர் அடுத்து நெல்சன் இயக்கம் ஜெயிலர் 2 திரைப்படத்திற்கும் இசை அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்க: கவர்ச்சி நடிகை வீட்டினுள் விக்னேஷ் சிவன்…பகிரங்கமாக தாக்கிய பிஸ்மி..!

இதற்கிடையில் தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தியுள்ளார்.ஜெயிலர் 2 வில் 17 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.இவர் இதுக்கு முன்பு ஜெயிலர் 1 இல் வாங்கிய சம்பளத்தை விட பல மடங்கு அதிகம் என்பதால் படக்குழு தற்போது தீவிர யோசனையில் இறங்கியுள்ளது.

உலக முழுவதும் ரசிகர் பட்டாளத்தை தன்வசம் கொண்டிருக்கும் ஏ.ஆர்.ரஹுமானே ஒரு படத்துக்கு 8 கோடி சம்பளமாக வாங்கிவரும் நிலையில்,அனிருத்தின் சம்பளத்தை கேட்டு ஜெயிலர் 2 படக்குழு அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

Mariselvan

Recent Posts

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

8 minutes ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

59 minutes ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

1 hour ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

3 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

3 hours ago

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…

4 hours ago

This website uses cookies.