சினிமா / TV

தேவா சொல்லுவது பொய்..COPY RIGHTS உண்மையை உடைத்த ஜேம்ஸ் வசந்த்.!

தேவாவை தாக்கிய ஜேம்ஸ் வசந்த்

சமீப நாட்களாக இளையராஜாவின் COPY RIGHTS பிரச்சனை பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது,பலரும் இதைப்பற்றி தங்களுடைய கருத்துக்களை சோசியல் மீடியாவில் தெரிவித்து வரும் நிலையில்,இசையமைப்பாளரும் நிகழ்ச்சி தொகுப்பளருமான ஜேம்ஸ் வசந்த COPY RIGHTS பற்றி பல உண்மைகளை உடைத்து பேசியுள்ளார்.

இதையும் படியுங்க: பாதி சம்பளத்தை ஆட்டைய போட்டுறாங்க…அமரன் வெற்றி விழாவில் SK ஓபன் டாக்.!

சமீபத்தில் இசையமைப்பாளர் தேவா,என்னுடைய பாடல்களுக்கு நான் காப்பி ரைட் கேட்கமாட்டேன் என்றும்,என்னுடைய பாடல்களை மீண்டும் திரையில் வந்தால் அதை தற்போதுள்ள இளைஞர்கள் கொண்டாடி,யார் இந்த தேவா என்று என் பாடல்களை தேடி கேட்கின்றனர்,எனக்கு அந்த புகழ் போதும் என பேசியிருந்தார்,இதனால் பலரும் இளையராஜாவை தேவாவிடம் இருந்து கத்துக்கோங்க என கூறி வந்தனர்.

தற்போது ஜேம்ஸ் வசந்த் தன்னுடைய facebook பக்கத்தில் தேவா கூறிய கருத்தை எதிர்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில் தேவா சொன்னது முழுவதும் பொய்,இந்தியாவில் உள்ள எல்லா இசையமைப்பாளர்களும் IPRS உறுப்பினர்கள் தான்,இதில் யார் யார் இருக்கிறாரகள் என்பதை நீங்களே பார்க்கலாம்,தேவாவும் அதில் உள்ளார்,இதில் உறுப்பினராக இணைந்துவிட்டால்,நம்முடைய பாடல் வெளியான பிறகு,அதை ரசிகர்கள் கேட்க கேட்க அதற்கான தொகை அந்த இணையத்தில் சேர்ந்து வரும்,ஒவ்வொரு மாதமும் அந்தெந்த இசையமைப்பாளர்களுக்கான தொகையை அவர்கள் அனுப்பி வைத்து விடுவார்கள்.

இப்படி தான் எனக்கும் பணம் வருது,எல்லோருக்கும் இதே மாதிரி தான்,அப்படி இருக்கையில் இளையராஜாவை மட்டம் தட்டி,தேவாவை புகழ்ந்து வருவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என ஜேம்ஸ் வசந்த் கூறியுள்ளார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.