ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.
ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் தொடர்ந்து இந்தி படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதனிடையே தென்னிந்திய மொழி இயக்குனர்கள் பலர் ஜானியை இக்கட தேசத்தில் இறக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். ஜான்வியும் அதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஜான்வி கபூரிடம் ஒருவர், சில நேரங்களில் ரொம்ப கவலையாக இருக்கிறது. கவலை மறக்க ஏதாவது வழி சொல்லுங்களேன் என கேட்டதற்கு, ஒரே வழி ” தலையணை கட்டிப்பிடிச்சு சோகமான பாடல்களை பாடுங்கள் கவலைகளெல்லாம் மறந்துவிடும் என கூறினார். மற்றொருவர், ” உங்களுக்கு முத்தம் கொடுக்கவேண்டும் முடியுமா? என்று கேட்டார். அதற்கு முடியாது என கூறி மறுத்துவிட்டார்.
பல வருடக் கனவு கடந்த 2016 ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டிடத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. தென்னிந்திய…
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
This website uses cookies.