ஸ்ரீதேவியின் மகளான நடிகை ஜான்வி கபூர், தற்போதைய இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருகிறார். இவர் நடித்த “பரம் சுந்தரி” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ஜான்வி கபூர் மலையாளியாக நடித்துள்ளார். இதில் சித்தார்த் மல்ஹோத்ரா கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை துஷார் ஜலோடா என்பவர் இயக்கியுள்ளார்.
இன்று “பரம் சுந்தரி” திரைப்படம் வெளியான நிலையில் மும்பையில் அமைந்துள்ள லால்பக்சா ராஜா விநாயகர் சிலையை ஜான்வி கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் தரிசிக்க சென்றிருந்தார்கள். அப்போது அங்கே கூட்டம் அலை மோதியது. இந்த கூட்ட நெரிசலில் ஜான்வி கபூர் சிக்கிக்கொண்டார். அப்போது நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.