ஐஸ்வர்யாராய்க்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கும் ஆகவே ஆகாது என பல காலமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், அபிஷேக் பச்சனை விவாகரத்து செய்யும் முடிவை ஐஸ்வர்யா ராய் எடுக்க முக்கிய காரணமே மாமியார் ஜெயா பச்சன் தான் என பேச்சு அடிபட்டு இருக்கிறது.
இந்த நேரத்தில், ஐஸ்வர்யா ராய் என் மகள் இல்லை மருமகள் என முன்பு ஜெயா பச்சன் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ஜெயா பச்சன் ஒன்றும் ஐஸ்வர்யா ராய் குறித்து தவறாக ஏதும் சொல்லவில்லை. நீங்கள் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான அம்மா, மேலும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான மாமியாரா என கேள்வி கேட்டதற்கு மகளுக்கும் மருமகளுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
பெற்றோருக்கு மதிப்பு கொடுக்கணும் என நினைக்க மாட்டோம். ஆனால், மாமியார் மாமனார் விஷயத்தில் அப்படி செய்ய முடியாது. நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான அம்மா ஆனால், ஐஸ்வர்யா ராய் என் மகள் அல்ல மருமகள். அதனால், நான் ஏன் அவரிடம் ஸ்ட்ரிக்ட்டா இருக்க வேண்டும். அவங்க அம்மா ஸ்ட்ரிக்ட்டா இருந்திருப்பார் என நினைக்கிறேன் என்று பேசியுள்ளார். ஜெயா பச்சன் எனவோ நல்லவிதமாக தான் பேசுகிறார்.
ஆனால், அந்த பேட்டியில் ஜெயா சொன்னது நம்பும்படி இல்லை திருமணத்திலிருந்து மருமகளை தன் கண் பார்வையிலே வைத்திருக்கிறார். இந்த காலத்தில் யார் மாமியார் மாமனாருடன் வசிக்கிறார்கள். எது எப்படியோ ஐஸ்வர்யா ராய் தன் கணவருடன் ஒற்றுமையாக இருந்தால் போதும் என்கிறார்கள் ரசிகர்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.