சினிமா / TV

விவாகரத்து செய்த ஜெயம் ரவியின் அப்பா 3 முறை திருமணம் செய்தவரா? அதிர வைக்கும் குடும்ப பின்னணி!

ஜெயம் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து பிடித்திருப்பவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் கடந்த 2009ம் ஆண்டு பிரபல தயாரிப்பாளரான சுஜாதாவின் மகள் ஆர்த்தி என்பவரை ஜெயம் ரவி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஆரவ் , அயான் என இரண்டு பிள்ளைகள் இருக்கும் சமயத்தில் கடந்த சில நாட்களாக ஜெயம்ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் வெளியாகிக்கொண்டு இருந்தன. ஆனால், இருவருமே இதை உறுதி செய்யாமல் மௌனம் காத்து வந்த நிலையில் நேற்று ஜெயம் ரவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் பேசு பொருளாகியுள்ளது. இந்த நிலையில் இவர்களின் விவாகரத்து சம்மந்தப்பட்ட செய்திகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. இந்நிலையில் மனைவியை விவாகரத்து செய்துள்ள ஜெயம் ரவியின் தந்தை இதுவரை மூன்று திருமணம் செய்துள்ளனர் என ரகசிய தகவல் கசிந்துள்ளது.

ஆம்,அதாவது ஜெயம் ரவியின் அப்பாவான மோகன் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் அவரது மனைவி இந்து மதத்தை சேர்ந்தவர். இருவரின் மனமும் ஒன்று சேர்ந்ததை அடுத்து இருவரும் இந்து, கிறிஸ்துவம் மற்றும் இஸ்லாம் என மூன்று மதங்களின் படி மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்கள். இதன்படி ஜெயம் ரவியின் தந்தைக்கு மூன்று திருமணம் ஆகி இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.