நடிகர் ஜெயம் ரவி,15 வருடங்களுக்கு முன்பு ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்,மேலும் அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் சமீபத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி பிரிவதாக அறிவித்தனர்.
இந்த முடிவு தனிப்பட்டதாக இருப்பதாகவும், அவரின் மனைவி ஆர்த்தி இந்த முடிவிற்கு உடன்படவில்லை என்றும் கூறப்பட்டது.
இதையும் படியுங்க: “என் ஆயுள் ரேகை நீயடி”..ஜி.வி பாடியதை ரசித்த சைந்தவி…உற்சாகத்தில் ரசிகர்கள்..!
ஜெயம் ரவி தன்னுடைய மனைவியால் மன உளைச்சலை சந்திக்க நேரிட்டதாகவும், தனக்கு செலவுக்கு கூட தனி வசதி இல்லை என்றும் தெரிவித்தார்.மாமியாரின் தலையீடு அதிகம் இருந்தது என்று குற்றம்சாட்டியுள்ளார். இது ரசிகர்களிடம் ஆர்த்தி மீது கோபத்தையும் சமூகவலைத்தளங்களில் விவாதங்களையும் உருவாக்கியது.
தற்போது சமீபத்தில் ஒரு தனியார் YouTube சேனலுக்கு பேட்டி அளித்த ஜெயம் ரவி, தனது தனிப்பட்ட விவகாரம் பற்றி கூறியுள்ளார்…அதில் “வதந்திகள் பரவத் தொடங்கியதால், நான் வெளியில் சொல்ல வேண்டிய நேரம் வந்தது.என் படங்களை ப்ரோமோட் செய்யும் போது இந்த விவகாரம் என் மீது தாக்கம் காணக்கூடாது என்பதற்காக, நேர்மையாக உண்மையை சொல்லிவிட்டேன்.”என்று அந்த பேட்டியில் கூறியிருப்பார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.