சினிமாவில் உள்ள நடிகைகள் பலரின் அந்தரங்க வாழ்க்கை வெட்ட வெளிச்சமாகி வருவது இயல்பான ஒன்றுதான் என்றாலும், சிலர் அந்த விமர்சனங்களை எதிர்கொள்ளாமல் துவண்டுவிடுகின்றனர். ஆனால் சிலர் விமர்சனங்களை எதிர்கொண்டு தொடர்ந்து சினிமாவில் வெற்றி நடை போட்டு வருகின்றனர்.
அதில் ஒருவர்தான் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் கங்கனா ரனாவத். இவர் தற்போது லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2ல் நடித்து வருகிறார்.
இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மனதில் தனக்கென இடத்தை பிடித்தார். கங்கனா சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வது வழக்கமான ஒன்று.
இவர் கிட்டத்தட்ட 5 நடிகர்ளுடன் லிவிங் டு கெதரில் இருந்துள்ளார். கங்கனா பிரபல தயாரிப்பாளர் ஒருவருடன் மூன்று வருடம் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார். ஆனால் அந்த தயாரிப்பாளர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார்.
இதைதொடர்ந்து இவர், இளம் நடிகர் ஒருவரை காதலித்து அவருடன் நெருக்கமாக இருந்துள்ளார். அதுவும் அதிக நாட்கள் நிலைக்கவில்லை.
இதன் பிறகு நடிகை கஜோலின் கணவரும், பிரபல நடிகருமான அஜய் தேவனுடன் லிவிங்கில் இருந்த கங்கனா சில காரணங்களால் இவரையும் பிரிந்தார். அடுத்த படியாக மருத்துவர் ஒருவருடன் கங்கனா தனிமையில் இருப்பதாக பல செய்திகள் உலா வந்தது.
இதையடுத்து பிரபல நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் கங்கனா உடன் லிவிங் இருந்தார் என்று தகவல் வெளியானது. இந்த காரணத்தால் தான் ஹ்ரித்திக் ரோஷனுக்கு அவர் மாணவியுடன் விவாகரத்து ஆனது என கூறப்படுகிறது.
தற்போது கங்கனா ஆறாவதாக ஒரு நபரை காதலித்த வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த நபர் யார் என்று தெரியவில்லை.
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
This website uses cookies.