சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது தான் காக்க காக்க. இந்த திரைப்படத்திற்கு இன்று வரை மவுஸ் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இவர்கள் இருவரும் காதலித்துக் கொண்டு இருந்த சமயம் அது என்பதால் ரொமான்டிக் காட்சிகளில் ரியலாகவே சூர்யா ஜோதிகா ரொமான்ஸ் காட்சிகளில் புகுந்து விளையாடியிருப்பார்கள்.
அதை அவர்களாகவே பேட்டியில் வெளிப்படையாக கூறியிருந்தார்கள். இந்த நிலையில் கங்குவா படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் இந்த படத்தில் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்ட நடிகர் சூர்யா காக்க காக்க திரைப்படத்தில் ஜோதிகாவுக்கு என்னை விட மூன்று மடங்கு அதிகமாக சம்பளம் கொடுத்தார்கள் .
அதிலும் இந்த படத்தில் ஜோதிகாவுக்கு குறைந்த காட்சிகளே இருந்தது. இடையில் வில்லன்களால் அவர் கொல்லப்பட்டு விடுவார். இருந்தாலும் அவர் சிறப்பாக நடித்ததற்காக மூன்று மடங்கு சம்பளம் கொடுக்கப்பட்டது என்றார் . இதைக் கேட்டு ரசிகர்கள் ஆச்சரியமடைந்து விட்டனர்.
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
This website uses cookies.