நடிகர் சூர்யா கங்குவா பட தோல்விக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்து படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.அப்போது நடிகர் சூர்யாவை பலரும் பல விதமாக விமர்சித்து தள்ளினார்கள்.
இதையும் படியுங்க: 25 ஆண்டுகளுக்கு பின் கம் பேக் கொடுக்கும் ஷாலினி…மீண்டும் அஜித்துடன் இணைகிறாரா.!
அந்த சமயத்தில் பலநாட்கள் அமைதி காத்த ஜோதிகா திடீரென தன்னுடைய ஆதங்கத்தை சோசியல் மீடியாவில் தெரிவித்து,சூர்யா மற்றும் கங்குவா பட குழுவிற்கு ஆதரவரை தெரிவித்தார்,சூர்யா குடும்பம் சமீபத்தில் சென்னையில் இருந்து மும்பைக்கு குடிபெயர்ந்து இருக்கிறார்கள்.
ஜோதிகா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தற்போது படங்கள் மற்றும் வெப் சீரியஸ்களில் நடித்து வருகிறார்,இந்த நிலையில் அவருடைய நடிப்பில் உருவாகியுள்ள ‘டப்பா கார்டெல்’ வெப் தொடர் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதால்,ஜோதிகா அதற்கான ப்ரோமோஷன் வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.
அதற்காக தன்னுடைய சமூக வலைதளத்தில் போட்டோக்களையும் பகிர்ந்து வருகிறார்,சமீபத்தில் இன்ஸ்டாவில் இவர் பதிவிட்ட ஒரு போட்டோவிற்கு கீழே ரசிகர் ஒருவர் “விஜய் தான் உங்கள் கணவரை விட சிறந்தவர்” என கமெண்ட் செய்துள்ளார்,உடனே ஜோதிகா அதற்கு ஒரு சிரிப்பு எமோஜியை கொடுத்து பதிலடி கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த மற்ற ரசிகர்களும் அந்த கமெண்ட் செய்த ரசிகரை இணையத்தில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.