பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் டாப் நடிகர்களை கூட தைரியமாக விளாசி வருகிறார். திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கே ராஜன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மனதில் பட்டதை பட்டென பேசி வருகிறார்.
ஹன்சிகா மோத்வானி
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கே ராஜன், பத்திரிகையாளர்களை விளாசியுள்ளார். அதாவது சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தாராம் நடிகை ஹன்சிகா மோத்வானி. 6 மணி நிகழ்ச்சிக்கு 8.30 மணிக்கு வந்தாராம்.
காலுக்கு கீழே
ஹன்சிகா வந்ததுமே அவரை சுற்றிக்கொண்டார்களாம் 10 கேமரா மேன்கள். அவரை பல கோணத்தில் போட்டோ எடுத்த அவர்கள் காலுக்கு கீழே கேமராவை வைத்து மோசமாக போட்டோ எடுத்ததாக சாடியுள்ளார். இப்படி இருந்தால் எப்படி அவர் மதிப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் கே ராஜன்.
காலம் மாறிப்போச்சு
தயாரிப்பாளர் சென்றால் அவரையே ஒதுங்கி நிற்க சொல்கிறார்கள். பத்திரிகை துறையில் ஆட்கள் அதிகம் ஆகிவிட்டார்கள். காலம் மாறிப்போச்சு… இவ்வாறு கே ராஜன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.