பிரபல தயாரிப்பாளரான கே ராஜன் டாப் நடிகர்களை கூட தைரியமாக விளாசி வருகிறார். திரைப்பட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கே ராஜன் யாரைப் பற்றியும் கவலைப்படாமல் மனதில் பட்டதை பட்டென பேசி வருகிறார்.
ஹன்சிகா மோத்வானி
இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கே ராஜன், பத்திரிகையாளர்களை விளாசியுள்ளார். அதாவது சினிமா நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தாராம் நடிகை ஹன்சிகா மோத்வானி. 6 மணி நிகழ்ச்சிக்கு 8.30 மணிக்கு வந்தாராம்.
காலுக்கு கீழே
ஹன்சிகா வந்ததுமே அவரை சுற்றிக்கொண்டார்களாம் 10 கேமரா மேன்கள். அவரை பல கோணத்தில் போட்டோ எடுத்த அவர்கள் காலுக்கு கீழே கேமராவை வைத்து மோசமாக போட்டோ எடுத்ததாக சாடியுள்ளார். இப்படி இருந்தால் எப்படி அவர் மதிப்பார் என்று கேள்வி எழுப்பியுள்ளார் கே ராஜன்.
காலம் மாறிப்போச்சு
தயாரிப்பாளர் சென்றால் அவரையே ஒதுங்கி நிற்க சொல்கிறார்கள். பத்திரிகை துறையில் ஆட்கள் அதிகம் ஆகிவிட்டார்கள். காலம் மாறிப்போச்சு… இவ்வாறு கே ராஜன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.