தமிழ் சினிமாவில் காமெடி, காதல், சென்டிமென்ட், ஆக்சன் என அனைத்தையும் ஒரே திரைக்கதையில் அமைத்து மக்கள் ரசிக்கும் படி படங்களை இயக்கி முன்னணியாக இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கே.எஸ்.ரவிக்குமார். ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், சிம்பு, மாதவன், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களை வைத்தும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில்,
சமீபத்தில் சித்ரா லக்ஷ்மணன் அவர்களின் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்த கே எஸ் ரவிக்குமார் சரத்குமாரின் அட்டூழியம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், கே எஸ் ரவிக்குமார் இயக்குனரான முதல் படமான புரியாத புதிர் படத்தில் சரத்குமாரை வைத்து இயக்குனாராம்.
அப்படத்தில் தனக்கும் சரத்குமாருக்கும் பெரிய தகராறு ஆனதாம். மாலை 6 மணிக்கு ஷூட்டிங் இருக்கு நள்ளிரவில் இரண்டு மணிக்கு வந்ததால் எப்படி கோபம் வராமல் இருக்கும். கமல கண்ணனை வைத்து சண்டைக் காட்சி எடுத்திருக்கேன். அவர் வராததால் டூப் ஷாட்டை வைத்து எவ்வளவு நேரம் எடுத்தோம்.
அதன் பின் ரெண்டு மணிக்கு வந்ததும் அவரை வர்றதா இருந்தால் வரசொல்லு, இல்லனா அவர் மூஞ்சை கூட டூப் போட்டு எடுத்துப்பேன் என கோபத்தில் கத்தினேன். நானும் அவரும் டென்ஷனாக இருந்ததால் அவருக்கும் எனக்கும் அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த சண்டைக்கு பின்னர், இருவரும் நட்பாக பழகி ஒன்றாகி விட்டோம் என்று கே எஸ் ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.