தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனரான எஸ்.ஜே.சூர்யா, ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘கடமையை செய்’. சுந்தரி சி நடிப்பில் வெளியான ‘முத்தின கத்தரிகாய்’ படத்தை இயக்கிய வெங்கட் ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதற்கான பணிகளை தீவிரமாக படக்குழு எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை நடிகர் சிம்பு இன்று வெளியிட்டுள்ளார். அதில் யாஷிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் ‘ஸ்கூப்பர்’ என்ற விநோத நோயால் கதாநாயகன் பாதிக்கப்படுகிறார். அப்போது தன்னை தாக்க வரும் எதிரிகளிடமிருந்து எவ்வாறு தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் மொத்த கதை. இந்த டிரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.