சினிமா / TV

மும்பையில் அந்த நடிகையுடன் சூர்யா.. மாயமான ஜோதிகா? வைரலாகும் வீடியோ!

நடிகை காஜல் அகர்வால் மும்பை சேர்ந்தவராக இருந்தாலும் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தென்னிந்திய சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக காஜல் அகர்வால் இருந்து வருகிறார். தமிழில் விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஆர்யா, கார்த்தி உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகையாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார்.

இதையும் படியுங்கள்: புது காதலனின் ***பிடித்து இழுத்து சமந்தா செய்த சேட்டை – யார் அந்த நபர்? தீயாய் பரவும் வீடியோ!

இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் சமீப நாட்களாக மும்பையில் குடும்பத்தோடு சென்று அங்கேயே செட்டிலாக இருக்கும் சூர்யாவை காஜல் அகர்வால் மும்பை ஏர்போர்ட்டில் ஏதேர்ச்சியாக சந்தித்தார். அப்போது அவரைப் பார்த்ததும் ஷாக்கான காஜல் அகர்வால் தன்னுடைய கணவரை கிட்ட வாங்க இங்க வாங்க சூர்யாவ பாருங்க என அழைத்து அவருக்கு இன்ட்ரோ செய்த வைக்கிறார்.

குழந்தையோடு காஜல் அகர்வாலை பார்த்த சூர்யாவும் நெகிழ்ச்சியில் நலம் விசாரித்தார். அந்த சந்திப்பின் பொது ஜோதிகா உடன் இல்லை. சூர்யா தனிமையில் தான் வந்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நடிகை காஜல் அகர்வால் சூர்யாவுடன் இணைந்து மாற்றான் திரைப்படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.