நடிகர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பல வித்தைகளை இறக்கி கலக்கி வரும் சுந்தர் சி பக்கம்,சமீப காலமாக அதிர்ஷ்ட காற்று வீசி வருகிறது.
இதையும் படியுங்க: மனதை வருடும் ‘தனியே’ பாடல்..அப்போ விடாமுயற்சி காதல் கதையா..கடைசி நேரத்தில் ரசிகர்களுக்கு ட்விஸ்ட்.!
இவருடைய படங்கள் என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது,அதுவும் பேயை வைத்து காமெடியில் பட்டையை கிளப்புவதில் கில்லாடியானவர்.சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் வெளிவந்த மதகதராஜா திரைப்படம் வரலாறு காணாத வெற்றியை ருசித்து வருவதால்,சூட்டோடு சூடாக தன்னுடைய அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த கலகலப்பு மற்றும் கலகலப்பு 2-வை தொடர்ந்து கலகலப்பு 3-யை சீக்கிரம் எடுக்க மும்மரம் காட்டி வருகிறார்.
முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி ஷிவா மற்றும் விமல் ஆகியோர் இந்த பாகத்திலும் நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.மேலும் இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் ஹைதராபாத்தில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் இப்படமும் இவருக்கு மிகப்பெரிய பிளாக் பாஸ்டர் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.