தெலுங்கில் வெளியான ஹலோ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். கண்ணீர் மல்க தான் அழுவதை போன்ற ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம் இது டப்பிங் பேசும் தருணத்தில் எடுத்த மனதிற்கு நெருக்கமான புகைப்படம் எனவும் தெரிவித்துள்ளார்.
நீச்சல் குளத்தில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். நீங்கள் அழும் புகைப்படத்தை பார்த்து நாங்கள் பயப்படவில்லை.
இந்த நீச்சல் குள புகைப்படம் தான் பயமுறுத்துகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.