தெலுங்கில் வெளியான ஹலோ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். கண்ணீர் மல்க தான் அழுவதை போன்ற ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம் இது டப்பிங் பேசும் தருணத்தில் எடுத்த மனதிற்கு நெருக்கமான புகைப்படம் எனவும் தெரிவித்துள்ளார்.
நீச்சல் குளத்தில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். நீங்கள் அழும் புகைப்படத்தை பார்த்து நாங்கள் பயப்படவில்லை.
இந்த நீச்சல் குள புகைப்படம் தான் பயமுறுத்துகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.