தெலுங்கில் வெளியான ஹலோ திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோக்களை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். கண்ணீர் மல்க தான் அழுவதை போன்ற ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் யாரும் பயப்பட வேண்டாம் இது டப்பிங் பேசும் தருணத்தில் எடுத்த மனதிற்கு நெருக்கமான புகைப்படம் எனவும் தெரிவித்துள்ளார்.
நீச்சல் குளத்தில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நீச்சல் உடையில் குளிக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். நீங்கள் அழும் புகைப்படத்தை பார்த்து நாங்கள் பயப்படவில்லை.
இந்த நீச்சல் குள புகைப்படம் தான் பயமுறுத்துகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.