நள்ளிரவு வரை குடி.. கும்மாளம்..! பிரபல நடிகை மீது கை போட்டுகொண்டு அந்த பாடலை ரசித்த கமல்ஹாசன்..! வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமா ரசிகர்களால், உலக நாயகன் என அன்போடு அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இவருடைய 68 ஆவது பிறந்தநாள் நவம்பர் 7-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில் கமல்ஹாசன் திரைத்துறையை சேர்ந்தவர்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் ட்ரீட் கொடுக்கும் விதமாக பிறந்தநாள் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில், பல முக்கிய பிரபலங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மதுவுடன் களைகட்டிய இந்த பார்ட்டியில். உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக… இயக்குனர் மிஷ்கின், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘நாயகன்’ படத்தில் இடம்பெற்ற ‘தென்பாண்டி சீமையிலே’.. என துவங்கும் பாடலை கமல் முன் பாடியுள்ளார். இந்த பாடலை தன்னுடைய தோழி ராதிகா மீது கை போட்டபடி கமல்ஹாசன் ரசித்தார்.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை பாடி முடித்த பின்னர், கமல் மிஷ்கினை அணைத்தபடி தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமலின் இந்த வீடியோ சில நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் தலைவர் என்கிற முறையில் கமல் இப்படி நடந்து கொள்ளலாமா? என சிலர் கேள்வி எழுப்பி வருவதையும் பார்க்க முடிகிறது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.