நாகேஷ் மட்டும் என் கையில கிடைச்சான் கொல பண்ணிடுவேன்… கொந்தளித்த கமல்!

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

தற்போது 68 வயதாகும் கமல் கொஞ்சம் கூட சோர்வோ… உடல் தளர்ச்சியோ இல்லாமல் பார்த்த கண்ணனுக்கு அப்படியே இன்னும் இளம் ஹீரோவை போன்று ஆக்ஷன் காட்சிகள் கொண்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இந்தியன் 2 படத்தை கைவசம் வைத்திருக்கிறார். இதனிடையே பல்வேறு இளம் கலைஞர்களின் திறமையை ஊக்குவிக்கும் பொருட்டு அவர்களது படங்களை தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்தும் வருகிறார்.

இந்நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால், பிரபல பத்திரிகையாளரான செய்யாறு பாலு பேட்டி ஒன்றில், ” கமல் அவரது குருநாதர் பாலசந்தர் சாரிடம் நடித்துக்கொண்டிருந்தபோது ” எருமை எரும என்ன இதனை டேக் போற… இதுவே இந்த இடத்தில் என் நாகேஷா இருந்திருந்தால் ஒரு நொடியில் நடித்து முடித்திருப்பார். என சொல்லி திட்டுவராம். அப்போது கமல் செம கோபப்பட்டு நாகேஷ் மட்டும் என் கையில கிடைச்சான் தலைகாணி வச்சி மூஞ்சிலே அழுத்திடுவேன் என எரிச்சல் ஆனாராம். பின்னர் நாகேஷ் உடன் சேர்ந்து நடித்தபோது பாலசந்தர் சொன்னது உண்மைதான் என நினைத்து அவரை கையெடுத்து கும்பிட்டாராம் கமல்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.