தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ளவர் நடிகர் கமல்ஹாசன். உலக நாயகனாக இருந்து வரும் அவருடன் இணைய பல நடிகைகள் இன்னும் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
அந்தவகையில் 1986 – 87ல் மட்டும் இரு படங்களில் கமல் ஹாசனுக்கு ஜோடியாக நடித்து வந்தார். சிப்பிக்குள் முத்து, பேர் சொல்லும் பிள்ளை போன்ற படத்திற்கு பின் ராதிகா, கமல் ஹாசனுடன் ஜோடியாக நடிக்கவே இல்லை.
இதுகுறித்து கமல்ஹாசன் பற்றி சமீபத்தில் நடிகை ராதிகா பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். தனக்கு ரத்த அழுத்த பிரச்சை இருப்பதால் சில நேரங்களில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.
அப்படி ஒருமுறை கமல்ஹாசனுக்கு முக்கிய வேலை இருப்பதால், படப்பிடிப்பில் இருந்து வெளியே செல்ல வேண்டிய வேலை உள்ளதால் நீ மயக்கம் போட்டு விழு, நான் லீவு சொல்லிட்டு போறேன் என கூறினார்.
அதற்கு என்னால் முடியாது என்று கூறிவிட்டேன். அதன்பின் மற்றொருநாள் படப்பிடிப்பின் போது திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டேன்.
அதற்கு கமல் ஹாசன், சனியன் நான் சொல்லும் போது மயக்கம் போட்டு விழாது, நேரங்கெட்ட நேரத்தில் விழுது பாரு என்று பயங்கரமாக கலாய்த்துவிட்டார் என்று கூறியுள்ளார். அந்த சம்பவத்திற்கு பிறகு நடிகை ராதிகா, கமல் ஹாசன் ஜோடி சேரவில்லையாம்.
நயன்தாரா தொடர்ந்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். கட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக மார்க்கெட் இறங்காமல் ஏறுமுகமாகவே இருக்கிறார்.…
வாய்ஸ் ஓவர் இயக்குனர் கௌதம் மேனன் என்றாலே அவரது திரைப்படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகள் நினைவிற்கு வரும். அதனுடன் சேர்ந்து…
அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை வந்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவசன், கனிமொழி சந்தித்து பேசியது அரசியலில் பேசுபொருளாகியுள்ளது. இதையும்…
புரட்சி நாயகன் தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்…
தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் முன்னணி நடிகர்களுக்கு…
கோவை வந்த விஜய் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கூடட்த்திற்கு 2 நாட்கள் வந்து சென்றிருந்தார். அந்த நேரத்தில் ரோடு ஷோ…
This website uses cookies.