கமல்ஹாசன் இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞன். திறமையான நடிப்பால் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு நடிகராக உயர்ந்தவர்.
இவர் படத்தில் நிச்சயம் முத்தக்காட்சியோ, படுக்கையறை காட்சியோ இருக்கும். இதனால் பல நடிகைகள் இவருடன் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்காரவேலன் படத்தில் நடித்த போது, உடன் அம்மாவாக நடித்த நடிகை சுமித்ராவிடம் டபுள் மீனிங்கில் கமல் பேசியதாக அந்த நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து பிரபல சேனலுக்கு பேட்டியளித்த நடிகை சுமித்ரா, கமல் பேசுனதையெல்லாம் டெட்டால் ஊத்தி தான் கழுவணும், தப்பு தப்பான வார்த்தை தான் பேசுவாரு. சிங்காரவேலன் படப்பிடிப்பில் சுமி சுமினுதான் கூப்பிடுவாரு. அப்போ நான் தான் சொன்னேன், நான் உனக்கு அம்மா பாத்துக்கோ என கூறியதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.