கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை சாதித்தும் காட்டக்கூடியவர். அந்த வகையில்தாம் சமீபத்தில் அமெரிக்காவில் AI குறித்த தொழில்நுட்ப படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் மீண்டும் அமெரிக்கா கிளம்ப உள்ளாராம். அதுவும் தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்ட ஒரு காரியத்திற்காக கமல்ஹாசன் செல்லவுள்ளாராம்.
அதாவது சென்னையில் திருமழிசை பகுதியில் தமிழ்நாடு அரசு ஒரு பிலிம் சிட்டியை புதிதாக நிறுவ திட்டமிட்டுள்ளதாம். அந்த பிலிம் சிட்டியை அமைப்பதற்காக கமல்ஹாசனை தலைமை ஆலோசகராக நியமித்துள்ளதாம் தமிழக அரசு. இதன் காரணத்தால் அமெரிக்காவிற்குச் சென்று அங்குள்ள பல சிறந்த நவீன சினிமா தொழில்நுட்பங்களை குறித்து அறிந்துகொள்ள உள்ளாராம். இதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள உள்ளதாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.