கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை சாதித்தும் காட்டக்கூடியவர். அந்த வகையில்தாம் சமீபத்தில் அமெரிக்காவில் AI குறித்த தொழில்நுட்ப படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பினார்.
இந்த நிலையில் கமல்ஹாசன் மீண்டும் அமெரிக்கா கிளம்ப உள்ளாராம். அதுவும் தமிழ்நாடு அரசு சம்பந்தப்பட்ட ஒரு காரியத்திற்காக கமல்ஹாசன் செல்லவுள்ளாராம்.
அதாவது சென்னையில் திருமழிசை பகுதியில் தமிழ்நாடு அரசு ஒரு பிலிம் சிட்டியை புதிதாக நிறுவ திட்டமிட்டுள்ளதாம். அந்த பிலிம் சிட்டியை அமைப்பதற்காக கமல்ஹாசனை தலைமை ஆலோசகராக நியமித்துள்ளதாம் தமிழக அரசு. இதன் காரணத்தால் அமெரிக்காவிற்குச் சென்று அங்குள்ள பல சிறந்த நவீன சினிமா தொழில்நுட்பங்களை குறித்து அறிந்துகொள்ள உள்ளாராம். இதற்கான செலவுகளை தமிழக அரசே ஏற்றுக்கொள்ள உள்ளதாம்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.