விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் 7 வது சீசன் தற்போது விறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக கமல் ஹாசன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அவர் நூறு கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்.
கமல் இந்த நிகழ்ச்சியின் மேடையில் தன்னுடைய அரசியல் கருத்துக்களையும் முன்வைத்து பேசி வருகிறார். இதனால் அவர் நிகழ்ச்சியை சரியாக புரிந்துக்கொண்டு அதற்கான தக்க நடவடிக்கை எடுக்க தவறிவிட்டார் என மக்கள் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
அப்படிதான் பிரதீப் ஆண்டனி விஷயத்தில் கமல் எது சரி? எது தவறு ? என்ற தெளிவு இல்லாமல் அவரது போக்கில் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பிவிட்டார். இதனால் பலர் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து திட்டி தீர்த்தனர்.
இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துவைத்துள்ள புகழ் அனைத்தும் பிக்பாசிலே போய்விடுமோ என்ற அச்சத்தில் கமல் தற்போது அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். ஆம், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விரைவில் வெளியேறவுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. இது தான் அவரின் கடைசி சீசன் என கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.