ரஜினியால் பதறிப் போன கமல்… இருந்தாலும் அந்த வார்த்தையை சொல்லி இருக்க கூடாது..!

ரஜினி, கமல் 40 ஆண்டுகால தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கின்றனர். என்னதான் இவர்களின் படங்களுக்கு இடையில் போட்டிருந்தாலும் இவர்கள் நெருங்கிய நண்பர்களாகத்தான் பழகி வருகிறார்கள். யானைக்கும் அடி சறுக்கும் என்று ஒரு பழமொழியை சொல்வார்கள் அப்படித்தான் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கமல் மற்றும் ரஜினியை மிரளவிடும் அளவிற்கு சில புதுமுக நடிகர்கள் தமிழ் சினிமாவை களம் இறங்கி இருந்தார்கள்.

உலகநாயகன் மற்றும் சூப்பர் ஸ்டாரின் படங்கள் 100 நாட்களை தாண்ட சிரமப்பட்டு கொண்டிருக்கும் போது, புதுமுக நடிகர்களின் படங்கள் 200 நாட்களை தாண்டி தியேட்டரில் வெற்றி நடை போட்டு இருக்கிறது. அந்த சமயத்தில், கமலஹாசனிடம் ஒரு நாள் ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருக்கும்போது சினிமாவில் இருந்து விலகுவதாகவும், இனி படங்களில் நடிக்கப் போவதில்லை என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அதற்கு, கமலிடம் யோசனையும் கேட்டுள்ளார். இதனை கேட்டவுடன் பதறிப்போன கமல் இது குறித்து மேடை ஒன்றில் பேசியுள்ளார். அப்போது, இந்த ஆளு ஒரு நாள் வந்து சினிமாவை விட்டு போயிடலாம்னு இருக்கேன் என யோசனை கேட்டார். அதுவும், என்னிடம் வந்து கேட்டார். நீங்கள் சினிமாவை விட்டு போனீங்கன்னா என்னையும் போக சொல்லுவாங்க என் வாழ்க்கையை கெடுத்துடாதீங்க ரஜினி என கமல் கூறியதாக தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.