நடிகை கௌதமி சில காலம் கமலுடன் திருமணம் பண்ணாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.இவர்கள் இருவர் நடிப்பில் தமிழில் பாபநாசம் படம் வெளிவந்தது. பாபநாசம் 2 எடுக்கலாம் என இயக்குனர் முடிவெடுத்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
25 ஆண்டுகளாக நடிகை கௌதமி பாஜகவில் நிர்வாகியாக இருந்த போது பாஜக பிரமுகர் அழகப்பன் கூட நட்பாக பழக தொடங்கினார். அழகப்பன் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டதாகவும் அவருக்கு பாஜாக மூத்த நிர்வாகிகள் உதவி செய்தும் வந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி அழகப்பன் மீது வழக்கு கொடுத்து கட்சியில் இருந்து விலகினார். 2024 இல் இருந்து அ.தி.மு.க கட்சியில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இணைந்து கொண்டார்.
இதையும் படியுங்க: தனுஷிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா…திடீர் திருப்பம்..!
இந்த நிலையில் நடிகை கௌதமியின் சின்னத்திரை என்ட்ரி குறித்த தகவல் வந்துள்ளது.ஜீ தமிழில் சேனலில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கில்லாதே தொடரில் நடிகை கௌதமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சின்னத்திரை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.