நடிகை கௌதமி சில காலம் கமலுடன் திருமணம் பண்ணாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்.இவர்கள் இருவர் நடிப்பில் தமிழில் பாபநாசம் படம் வெளிவந்தது. பாபநாசம் 2 எடுக்கலாம் என இயக்குனர் முடிவெடுத்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
25 ஆண்டுகளாக நடிகை கௌதமி பாஜகவில் நிர்வாகியாக இருந்த போது பாஜக பிரமுகர் அழகப்பன் கூட நட்பாக பழக தொடங்கினார். அழகப்பன் என்னுடைய பணம், சொத்து, ஆவணங்களை ஏமாற்றிவிட்டதாகவும் அவருக்கு பாஜாக மூத்த நிர்வாகிகள் உதவி செய்தும் வந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி அழகப்பன் மீது வழக்கு கொடுத்து கட்சியில் இருந்து விலகினார். 2024 இல் இருந்து அ.தி.மு.க கட்சியில் கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இணைந்து கொண்டார்.
இதையும் படியுங்க: தனுஷிடம் மன்னிப்பு கேட்ட நயன்தாரா…திடீர் திருப்பம்..!
இந்த நிலையில் நடிகை கௌதமியின் சின்னத்திரை என்ட்ரி குறித்த தகவல் வந்துள்ளது.ஜீ தமிழில் சேனலில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நெஞ்சத்தை கில்லாதே தொடரில் நடிகை கௌதமி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் சின்னத்திரை ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.