கோலிவுட்டில் முன்னனி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் வித்தியாசமான கதாபாத்திரங்கள், கதைகளை தேர்ந்தெடுத்து தனது தொடர்ச்சியான வெற்றி மூலம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். இதனிடையே, தென்னிந்திய சினிமா துறையில் ஹீரோயினாக அறிமுகமாகி தற்போது, நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தி வரும் வரலட்சுமி சரத்குமார். இவர் முன்னதாக போடா போடி திரைப்படத்தில் STR-க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.
வரலட்சுமி சரத்குமார் சரத்குமாரின் மகள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. இவர் பிஸியாக தமிழ், தெலுங்கு, மொழி படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு மும்பை தொழிலதிபரான நிகோலய் சச்தேவ்வுக்கும் கடந்த மார்ச் மாதம் மும்பையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இவர்களது திருமணம் தாய்லாந்தில் நடந்துள்ளது.
இதில் நெருங்கிய நண்பர்களும் உறவினர்களும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், வரலட்சுமியின் திருமணம் குறித்து பேசிய பத்திரிகையாளர் காந்தராஜ் நிகோலய் ஆபத்தானவராக கூட இருக்கலாம். அவர் முதல் மனைவியை டார்ச்சர் செய்திருக்கலாம். அது மட்டும் இன்றி பல பெண்களுடன் தொடர்பில் இருக்கலாம். இவர்களுடைய திருமணத்தில் வரலட்சுமி அம்மா கலந்து கொள்ளவில்லை.
நிக்கோலாய் வரலட்சுமி தனது 39 ஆவது வயதில் திருமணம் செய்திருக்கிறார். லேட் மேரேஜ் என்பதால், குழந்தை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்படும். இந்த திருமணம் வெறும் சமூக பாதுகாப்புக்காக தான் நடந்திருக்கிறது. இதில், எந்த காதலும் இல்லை காரணம் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று காந்தராஜ் கூறியுள்ளார். இவரின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.