200 வருட பழமை புத்தகம்; படமாக்கிய ராஜிவ்மேனன்; ஆச்சரியப்பட்ட உலக அழகி,..

1811 ஆம் ஆண்டு பிரபலமான ஆங்கில நாவலாசிரியர் ஜேன் ஆஸ்டின் அவர்களால் எழுதப்பட்டது சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி என்கிற நாவல்.அந்த காலத்து ஆங்கிலேய பாரம்பரியம் அதன் கௌரவம் இவற்றை படம் பிடித்து காட்டுவதாக அமைந்திருந்தது.இந்த நாவல் பலமுறை திரைப்படங்களாகவும் தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளிவந்துள்ளது

சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஆங்கில திரைப்படம் அதே பெயரில் 1995 இல் வெளிவந்த “சென்ஸ் அண்ட் சென்சிபிலிட்டி ” டைட்டானிக் திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்ற கேட் வின்ஸ்லேட் இந்த திரைப்படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்திருந்தார்.

200 ஆண்டு பழமையான இந்த நாவலை மையமாக கொண்டு கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படம் ராஜுமேனன் இயக்கத்தில் வெளிவந்தது. நாவல் வெளிவந்து 200 ஆண்டுகள் கழித்தும் கூட நாவலின் சுவையை படத்தில் தந்திருந்தார் இயக்குனர்.மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, தமிழின் முன்னணி ஹீரோ அஜித், உலக அழகி ஐஸ்வர்யா ராய், தபு அப்பாஸ் போன்றோர் நடித்திருந்தனர்.

கதைக்காகவும் பாடல்களுக்காகவும் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது மெல்லிய காதல், மூன்று பெண்களின் உணர்வு ஆகியவற்றை மிக அழகாக சொல்லும் கதையாக இந்த திரைப்படம் அமைந்திருந்தது.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.