தல ஒரு சுயம்பு ; அவர இதனால ரொம்ப பிடிக்குது ; புகழ்ந்து தள்ளிய பிரபல ஹீரோ…!!

கன்னட சினிமாவில் அறிமுகமாகி கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலமாக பான் ஹீரோவாக மாறியவர் யாஷ். KGF இயக்குனர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் 2 திரைப்படங்களில் அஜித் கமிட் ஆகி இருப்பதாக திரைக்குழுவால் இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் நடிகர் அஜித் குறித்த கேள்விக்கு பதிலளித்த யாஷ்,நடிகர் அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும்.அதற்கு காரணம் அவருடைய பர்சனாலிட்டி. நிறைய பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல சிறந்த மனிதரும் கூட.

இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு அஜித் யாருடைய உதவியும் இல்லாமல் தன் உழைப்பால் முன்னேறியவர்.அவர் ஒரு செல்ஃப் மேட் என்றார். ஒரு சூப்பர் ஹீரோ மற்றொரு ஹீரோவை வெகுவாக புகழ்ந்து வெளியிட்டிருக்கும் வீடியோ தற்போது பிரபலமாகி வருகிறது.

Sudha

Recent Posts

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

42 minutes ago

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

3 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

3 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

3 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

3 hours ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

4 hours ago

This website uses cookies.