சினிமா / TV

தசராவை குறிவைக்கும் காந்தாரா 2 …. கோலாகலமாக கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்..!

ஃபிலிம்ஸ் நிறுவன தயாரிப்பில் கடந்த ஆண்டில் வெளியான காந்தாரா படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பல மடங்கு லாபத்தை பெற்றது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா படம் 400 கோடிகளுக்கு மேலாக வசூலை குவித்தது. குறைந்த பட்ஜெட் படமாக உருவாகியிருந்த இந்தப் படத்தின் வசூல் யாருமே எதிர்பார்க்காத நிலையில்,இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

முதல் பாகத்தை காட்டிலும் காந்தாரா 2 படத்திற்கு மிக அதிக அளவில் பட்ஜெட் ஏற்பட்டதாகவும் இந்த படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இந்த படத்திற்காக பல வரலாற்று நிகழ்வுகளை புகுத்தி மிக பிரமாண்டமாக எடுக்க இருக்கோம் என தெரிவித்துள்ளார் . அந்த வகையில் இந்தப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தற்போது ஹோம்பாலே நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தசராவை முன்னிட்டு காந்தாரா சாப்டர் 1 படம் பான் இந்தியா அளவில் ரிலீசாகவுள்ளதாக தற்போது படக்குழு அறிவித்துள்ளது. ஒரு ஆண்டு கைவசம் இருக்கும் நிலையில் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டத்தை புகுத்தி வருகிறார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி.

அந்த வகையில் இந்த படத்தை ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி கொடுப்பதற்கு இத்தனை மாத காலங்கள் தேவைப்படுவதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை திரையில் கொண்டாட ரசிகர்கள் ஒரு ஆண்டு காலம் வெயிட் பண்ண வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.