செம்பருத்தி சீரியல் மூலமாக புகழடைந்த கார்த்திக் ராஜ் தற்போது நடித்து வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவாக நடித்து வரும் ஆர்த்திகா சினிமாவில் தன் அனுபவித்த கொடுமைகள் குறித்து தற்போது மனம்விட்டு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று கார்த்திகை தீபம் சீரியல். இது ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே கார்த்திகை தீபம் சீரியலின் டிஆர்பி, எதிர்பாராத ரீச் ஆகிவிட்டது.
தற்போது இந்த சீரியலில் செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்த கார்த்திக் ராஜ் நடித்து வருகிறார். கார்த்திக் ராஜ்க்கு ஜோடியாக தீபா என்ற கேரக்டரில், நடிகை ஆர்த்திகா நடித்து வருகிறார்.
தற்போது ஆர்திகா, தன் சினிமா வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்ய வருவோர், அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் இருக்கும் என வெளிப்படையாக கேட்டதாகவும், மேலும், உங்களுக்கு இது ஓகே தானே என கேட்பார்கள் என்றும், அவர்களிடம் நான் சொல்லும் பதில் இதுதான், சினிமா மட்டும் தான் தனக்கு வாழ்க்கை என்று கிடையாது என்றும், இந்த உலகத்தில் தான் என்ன வேலை செஞ்சாலும் பொழச்சுக்குவேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால், படத்துக்காகவோ, பணத்துக்காகவோ தன் வாழ்க்கையை அடமானம் வைக்க மாட்டேன் என்றும், இந்த மாதிரி எண்ணத்தோடு தன் பக்கத்துல வராதீங்க என கண்டிப்பாக சொல்லியதாக தெரிவித்துள்ளார்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.