செம்பருத்தி சீரியல் மூலமாக புகழடைந்த கார்த்திக் ராஜ் தற்போது நடித்து வரும் கார்த்திகை தீபம் சீரியலில், தீபாவாக நடித்து வரும் ஆர்த்திகா சினிமாவில் தன் அனுபவித்த கொடுமைகள் குறித்து தற்போது மனம்விட்டு வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று கார்த்திகை தீபம் சீரியல். இது ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே கார்த்திகை தீபம் சீரியலின் டிஆர்பி, எதிர்பாராத ரீச் ஆகிவிட்டது.
தற்போது இந்த சீரியலில் செம்பருத்தி சீரியலில் ஹீரோவாக நடித்த கார்த்திக் ராஜ் நடித்து வருகிறார். கார்த்திக் ராஜ்க்கு ஜோடியாக தீபா என்ற கேரக்டரில், நடிகை ஆர்த்திகா நடித்து வருகிறார்.
தற்போது ஆர்திகா, தன் சினிமா வாழ்க்கை குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதாவது திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்ய வருவோர், அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் இருக்கும் என வெளிப்படையாக கேட்டதாகவும், மேலும், உங்களுக்கு இது ஓகே தானே என கேட்பார்கள் என்றும், அவர்களிடம் நான் சொல்லும் பதில் இதுதான், சினிமா மட்டும் தான் தனக்கு வாழ்க்கை என்று கிடையாது என்றும், இந்த உலகத்தில் தான் என்ன வேலை செஞ்சாலும் பொழச்சுக்குவேன் என தெரிவித்துள்ளார்.
ஆனால், படத்துக்காகவோ, பணத்துக்காகவோ தன் வாழ்க்கையை அடமானம் வைக்க மாட்டேன் என்றும், இந்த மாதிரி எண்ணத்தோடு தன் பக்கத்துல வராதீங்க என கண்டிப்பாக சொல்லியதாக தெரிவித்துள்ளார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.