கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கடந்த 10 ம் தேதி வெளியானது. பெருவாரியான ரசிகர்களும் இந்த படத்திற்கு தங்களுடைய ஆதரவை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜிகர்தண்டா xx படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டார். அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் நடிகை நிமிஷா இந்தபடத்தில் அருமையாக நடித்திருந்தார். அவர் அழகாக இல்லை என்றாலும், படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என தெரிவித்திருந்தார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்த நிமிஷாவை நடிக்க வைக்க காரணம் என்ன என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ் அவங்க அழகா இல்லை என்று நீங்கள் எப்படி சொல்லுவீங்க அது உங்களுடைய மைண்ட் செட் நீங்கள் யாரையும் அழகா இல்லை என்று சொல்ல முடியாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலம் பகுதியில் பேருந்து நிறுத்தம்அருகில் அமுதம் ஓட்டல் கடை உள்ளது. இதன் உரிமையாளர் சீனிவாசன் அவருடைய…
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
This website uses cookies.