கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் கடந்த 10 ம் தேதி வெளியானது. பெருவாரியான ரசிகர்களும் இந்த படத்திற்கு தங்களுடைய ஆதரவை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஜிகர்தண்டா xx படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் கார்த்திக் சுப்புராஜ் கலந்து கொண்டார். அப்போது, பத்திரிகையாளர் ஒருவர் நடிகை நிமிஷா இந்தபடத்தில் அருமையாக நடித்திருந்தார். அவர் அழகாக இல்லை என்றாலும், படத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என தெரிவித்திருந்தார். ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்த நிமிஷாவை நடிக்க வைக்க காரணம் என்ன என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ் அவங்க அழகா இல்லை என்று நீங்கள் எப்படி சொல்லுவீங்க அது உங்களுடைய மைண்ட் செட் நீங்கள் யாரையும் அழகா இல்லை என்று சொல்ல முடியாது என்று வெளிப்படையாக பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.