தமிழ்,தெலுங்கு,மலையாள என பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கஸ்தூரி,இவர் சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்து பல வித சிக்கல்களை சந்தித்து வருகிறார்.
இதையும் படியுங்க: கேமியோ ரோலில் பிரபல தெலுங்கு நடிகர்..”ஜெயிலர் 2″ சம்பவம் லோடிங்.!
இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில்,இவர் தனது திரைப்பயண வாழ்க்கையை பற்றி பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்,அதிலும் குறிப்பாக தன்னுடைய சினிமா வாழ்க்கை குறிகிய காலத்தில் முடிந்த காரணத்தையும் தெரிவித்துள்ளார்.
“நான் சினிமாவில் வெறும் 8 ஆண்டுகளே இருந்தேன்,ஒரு படத்தில் 60 வயது நடிகருக்கு ஜோடியாக நடித்தேன்,அப்போது எனக்கு 20 வயது தான் ஆகி இருந்தது,
சில நாட்களில் அந்த 60 வயது நடிகர் எனக்கு பெரிய வீடு வாங்கி கொடுத்தார்,என்னை துபாயில் செட்டில் செய்துவிட்டார் என்று கிசு கிசுக்கள் கிளம்பின.
இதை ஒருவர் வந்து நேரடியாக என் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டார்.இதனால் என்னுடைய திரையுலக வாழ்க்கை முடிந்துவிட்டது” என அந்த பேட்டியில் நடிகை கஸ்தூரி தெரிவித்திருப்பார்.
கஸ்தூரியின் இந்த பேட்டிக்குப் பிறகு, வலைத்தளங்களில் பலரும் யார் அந்த நடிகர் என்று கேட்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.