தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி.
திருமணத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு கவர்ச்சியில் ஒரு ஐட்டம் சாங் ஆடியிருந்தார். பின்னர் கிடைத்த சிறு சிறு ரோல்களில் நடித்த அவர், சின்னத்திரைப் பக்கமும் காலடி எடுத்து வைத்தார்.
இந்த நிலையில் தான் பிரபல நடிகருக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை மறுத்துள்ளார். பின்னர் கதையை சொனன்தும் ஓகே என கூறியுள்ளார்.
அந்த நடிகர் வேறு யாருமில்லை நடிகர் சந்தானம் தான். காமெடியில் கலக்கிய சந்தானம், இனிமே இப்படித்தான் என ஹீரோவாகவே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.
மே 1ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இதில் சந்தானத்தின் தாயாக நடிகை கஸ்தூரி நடித்துள்ளார். முதலில் சந்தானத்துக்கு அம்மாவா எல்லாம் நடிக்க முடியாது என கூறிய அவர், முழுக் கதையை கேட்ட பின்பு நடிக்க ஒப்புக்கொண்டுள்ள செய்தி காட்டுத்தீ போல பரவுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.