சினிமா / TV

அனிருத்தை பின்னுக்கு தள்ளிய 20 வயது இளைஞன் :இந்த வருடம் அதிகம் பேர் கேட்ட பாடல் எது தெரியுமா..!

தமிழ் சினிமாவில் பல தலைமுறைகளாக இசையின் சிம்மாசனத்தில் ஒருவருக்கொருவர் ஆட்சி செய்து வருகின்றனர்.இளையராஜாவில் தொடங்கி ஏ ஆர் ரஹ்மான் வரை,அவர்களின் இசையால் மக்களை மயக்கி வருகின்றனர்.தற்போது இருக்கக்கூடிய கலாச்சாரத்திற்கு ஏற்ப அனிருத் இசையில் உச்சத்தில் இருக்கிறார்.

ஆனால், தற்போது இந்த இசைச் சூழலின் திசையை மாற்றியமைக்க,ஒரு 20 வயது இளைஞன் அசுர வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்த ஆண்டின் சென்சேஷனாக திகழும் இளம் இசையமைப்பாளர் அபினேயகர்,”கட்சி சேர” பாடல் மூலம் தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த இளைஞர்களையும் தனது பக்கம் இழுத்துள்ளார்.

சாய் அபயங்கரின் பாடலின் தனித்துவமான இசை மற்றும் பீட் ஒவ்வொருவரின் மனதையும் கவர்ந்தது.”கட்சி சேர” பாடல் அனிருத் பாடல்களையும் முந்தி, இசை ஸ்ட்ரீமிங் வெற்றியில் சாதனை படைத்துள்ளது.

இதையும் படியுங்க: எட்டிப்பார்த்த நபரை ஹீரோவா மாற்றிய பாரதிராஜா…மாஸ் ஹிட் ஆன படம்…!

சாய் அபயங்கரின் வெற்றி, தமிழ் இசை உலகில் புதிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. அவர் தொடர்ச்சியாக புதிய இசை பரிமாணங்களை தந்தால்,தமிழ் சினிமாவின் இசை வரலாற்றில் அவர் தனக்கென்று ஒரு இடத்தை பெறுவதில் சந்தேகம் இல்லை.

தற்போது இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 45 திரைப்படத்திற்கு இசையமைக்க போவதாக தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.