90ஸ் காலத்தில் முன்னனி நடிகராக இருந்தவர் மாதவன். இவர் இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒரு சமயத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது, உச்ச நடிகராக இருக்கிறார்.
முன்னதாக, மாதவன் ஒரு விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதில், மலையாள சினிமாவின் பிரபல நடிகையாக இருக்கக்கூடிய காவ்யா மாதவனும் கலந்து கொண்டார். அப்போது, காவ்யா மாதவன் தனக்கு விருது வழங்கிய மாதவன் குறித்து அந்த மேடையில் பேசியிருந்தார். அதில், நான் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் மாதவன் முன்னணி நடிகராக இருந்தார். நான் ஷூட்டிங் காக ஊட்டி வந்த சமயத்தில் மக்கள் என்னை வந்து பார்த்து சென்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மேலும் படிக்க: எனக்கு பிடிக்கல நான் ரொம்ப பிசி.. பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த தமிழ் நடிகர்..!
என்னுடன் நடித்த ஜெயசூர்யா அங்கிருந்த மக்களிடம் என்னை மாதவனின் மனைவி என்று சொல்லி வைத்திருக்கிறார். அதனால், தான் மக்கள் என்னை பார்க்க வந்தார்கள் என்று காவியா மாதவன் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த மாதவன் நோ ப்ராப்ளம் என்னுடைய படத்தின் ஒரு வசனம் இருக்கிறது. அது என்னவென்று அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்பதுதான் என மாதவன் தெரிவித்திருந்தார். அது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.