90ஸ் காலத்தில் முன்னனி நடிகராக இருந்தவர் மாதவன். இவர் இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஒரு சமயத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவன் தற்போது, உச்ச நடிகராக இருக்கிறார்.
முன்னதாக, மாதவன் ஒரு விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்டார். அதில், மலையாள சினிமாவின் பிரபல நடிகையாக இருக்கக்கூடிய காவ்யா மாதவனும் கலந்து கொண்டார். அப்போது, காவ்யா மாதவன் தனக்கு விருது வழங்கிய மாதவன் குறித்து அந்த மேடையில் பேசியிருந்தார். அதில், நான் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் மாதவன் முன்னணி நடிகராக இருந்தார். நான் ஷூட்டிங் காக ஊட்டி வந்த சமயத்தில் மக்கள் என்னை வந்து பார்த்து சென்றார்கள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை.
மேலும் படிக்க: எனக்கு பிடிக்கல நான் ரொம்ப பிசி.. பாகுபலி படத்தில் நடிக்க மறுத்த தமிழ் நடிகர்..!
என்னுடன் நடித்த ஜெயசூர்யா அங்கிருந்த மக்களிடம் என்னை மாதவனின் மனைவி என்று சொல்லி வைத்திருக்கிறார். அதனால், தான் மக்கள் என்னை பார்க்க வந்தார்கள் என்று காவியா மாதவன் தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்த மாதவன் நோ ப்ராப்ளம் என்னுடைய படத்தின் ஒரு வசனம் இருக்கிறது. அது என்னவென்று அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் என்பதுதான் என மாதவன் தெரிவித்திருந்தார். அது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.